சபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் வரும்சீசனில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, சிறப்புகாவல் ஆணையர் மனோஜ் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார்.
ஐயப்பன் கோயிலின் நடை கடந்த புதன் ....
கேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் ....
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முயன்று ....
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்துவயது பெண்களும் சென்று, அய்யப்பனை தரிசிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு, பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் ....
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.
பாரதிய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள்சார்பில் ....
சபரிமலையில் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பெண்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பந்தளத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.சபரிமலையில் ....
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுதாக்கல் செய்வதில்லை என்று முடிவெடுத்துள்ள கேரள அரசுக்கு, எதிர்க் கட்சிகளான ....
சபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறைகளில் நீதித் துறை தலையிடுவது ஏற்புடையதல்ல என, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப்பெண்களும் செல்லலாம் ....
சபரிமலை கோவில் குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, தன்நிலையை தாண்டியதாகவே கருதவேண்டி உள்ளது. சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளுக்கு தேவையான சமநிலை மற்றும் ....