பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடன் அமெரிக்க ராணுவத்தினால் சுட்டுகொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது 3_மனைவிகளையும் , குழந்தைகளையும் பாகிஸ்தான் அரசாங்கம் தனது பாதுகாப்பில் வைத்திருந்தது. ....
அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடனை கடந்த 1 ம் தேதி அமெரிக்க அதிரடிபடையினர் சுட்டுகொன்றனர். அப்போது பின்லேடனுடன் அங்கு தங்கிஇருந்த பின்லேடனின் மூன்று மனைவிகள் மற்றும் ....
ஒசாமா பின்லேடனின் குரல் பதிவுகொண்ட ஆடியோ விரைவில் வெளியிடபடும் என அல்-காய்தா தெரிவித்துள்ளது .பின்லேடன் கொல்லபடுவதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக அந்த ஆடியோ பதிவு செய்யபட்டதாகவும், விரைவில்-வெளியிடப்படும் என்றும் ....