ஆந்திர மாநிலத்தில் தனித்தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இன்று ரயில்மறியல் போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்தின் காரணமாக ஆந்திராவிற்கு வந்துசெல்லும் 23 ....
சர்ச்சைக்கு உள்ளான எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை-குழுவுக்கு விண்வெளி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது . சர்ச்சைக்குரிய எஸ்-பாண்ட் ....
பி.பி.சி செய்தி நிறுவனம் இந்தி மொழியில் சிற்றலை-ரேடியோ சேவையை ரத்து செய்துள்ளது. லண்டனை தலைமை இடமாக கொண்டு இயங்கும் பி.பி.சி., நிறுவனம், "ரேடியோ, டிவி', இன்டர்நெட் ....
டெல்லியில் கடுமையான பனி மூட்டம் காரணமாக 75 உள்ளூர் மற்றும் சர்வ தேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று காலை டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. ....