சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார் மாவட்டத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று மாவோயிஸ்ட் தாக்குதலில் 25 காங்கிரஸ் காரர்கள் பலியாயினர். அதற்கான காரணத்தை அறியும் மேல்மட்ட ....
ஊழலை பற்றி காங்கிரஸ் துணைதலைவர் ராகுல்காந்தி பேசுவது சாத்தான் கீதை ஓதுவதை போன்று உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மாஸ்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார். ....
காங்கிரஸ் என்ற கப்பல் வரும் 2014 ம் வருடம் நடைபெறவுள்ள தேர்தல்வெள்ளத்தில் மூழ்கும். ஏனெனில் அதன் துணை தலைவர் ராகுல்காந்திக்கு நாட்டின் அபிவிருத்தி பற்றிய பார்வை ....
ராகுல் காந்தி ஒருகுழப்பமான தலைவர் , அவரது பேச்சு மற்றும் செயல்பாட்டில் நரேந்திரமோடி பற்றிய பயமிருப்பது தெளிவாக தெரிகிறது என்று பாஜக செய்திதொடர்பாளர் பிரகாஷ் ....
மேற்குவங்கம், கேரளா மாநிலத்தை போன்று , இந்தியா முழுவதிலுமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை விரட்டுவோம் என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி பேசியுள்ளார். .
ராகுலுக்கு முடி சூட்டு விழ, ஆனால் அது கட்சிக்குள் மட்டுமே நாட்டுக்கே முடிசூட்டவேண்டும் என்னும் ஆசையில் அது நடத்தப்பட்டது..ஆனால் அது நடக்குமா?
எந்த ஒரு "நிறுவனத்திலும்" "அப்பாயிண்ட்மெண்ட்" கடிதம் ....
காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தாலும் , அவரை போட்டியாக கருதமுடியாது என்று பாஜக செய்தித்தொடர்பாளர் ஷநவாஸ் ஹுசைன் ....
நிறுவனம் ஒன்றின் பங்குதாரராக இருந்துகொண்டு ரூ. 1600 கோடி அளவுக்கு முறைகேடுசெய்ததாக சோனியா மற்றும் ராகுல் காந்தியின் மீது ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி ....
ராகுல்காந்தி ஒரு நமுத்து போன தோட்டா. இவரை காங்கிரஸ்கட்சி பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் என்று நான் நினைக்கவில்லை என யஷ்வந்த் சின்ஹா கருத்துதெரிவித்துள்ளார் . ....