Popular Tags


மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் 43 பேர் பதவியேற்பு

மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் 43 பேர் பதவியேற்பு பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம்செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுகொண்டனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் ....

 

புதுமைகள் மற்றும் திறன்வளர்த்தல் மையமாக ஜம்மு-காஷ்மீரை பார்ப்பதே எனது லட்சியம்

புதுமைகள் மற்றும் திறன்வளர்த்தல் மையமாக ஜம்மு-காஷ்மீரை பார்ப்பதே எனது லட்சியம் அறிவு, தொழில்முனைதல், புதுமைகள் மற்றும் திறன்வளர்த்தல் ஆகியவற்றின் மையமாக ஜம்மு-காஷ்மீரை பார்ப்பதே எனது லட்சியம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேசிய ....

 

வன்முறை சம்பவங்களால் ஜனநாயகம் பலவீனம் அடையும்

வன்முறை சம்பவங்களால் ஜனநாயகம் பலவீனம் அடையும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 11ம்தேதி வரையிலும், பிறகு, மார்ச் 2ம்தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையிலும் 2 கட்டங்களாக நடக்கிறது.. நாளை ....

 

ஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும்

ஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய திட்டங்களால் 14 கோடி விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வருமானம் பெறும் உரிமையை பெற்றுள்ளனர். கல்விவளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு ....

 

நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு

நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோகவெற்றி பெற்றதையடுத்து மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ....

 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி பிரதமர் வாழ்த்து

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி பிரதமர் வாழ்த்து தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். நாட்டு மக்கள் அனைவருக்கும் வைஷக்தி, விஷூ, மிசாதி, ரங்கோலி பிகு, ....

 

இந்தியாவில் 3 லட்சம் கோடி வரை முதலீடு செய்யும் சவுதி

இந்தியாவில்   3  லட்சம் கோடி வரை முதலீடு செய்யும் சவுதி அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்த முகமது பின் சல்மானை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். ஜனாதிபதி மாளிகையில் சவுதி இளவரசர் சல்மானுக்கு வீரர்களின் அணிவகுத்து ....

 

தமிழக புதியகவர்னராக பன்வாரிலால் புரோஷித் நியமனம்

தமிழக புதியகவர்னராக பன்வாரிலால் புரோஷித் நியமனம் தமிழகம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு புதியகவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, தமிழக புதியகவர்னராக பன்வாரிலால் புரோஷித் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் ....

 

அனைவருக்கும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்

அனைவருக்கும் வளர்ச்சி உறுதி செய்யப்படும் முன்னாள் ஜனாதிபதிகள் ராதா கிருஷ்ணன், கலாம், பிரணாப் காட்டியவழியில் செயல்படுவேன் என, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கூறினார். இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக பதவியேற்று கொண்ட பின்னர் ராம்நாத்கோவிந்த் பேசியதாவது: பணிவுடன் ....

 

இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் பதவியேற்றார்

இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் பதவியேற்றார் இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ....

 

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...