Popular Tags


மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் 43 பேர் பதவியேற்பு

மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் 43 பேர் பதவியேற்பு பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம்செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுகொண்டனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் ....

 

புதுமைகள் மற்றும் திறன்வளர்த்தல் மையமாக ஜம்மு-காஷ்மீரை பார்ப்பதே எனது லட்சியம்

புதுமைகள் மற்றும் திறன்வளர்த்தல் மையமாக ஜம்மு-காஷ்மீரை பார்ப்பதே எனது லட்சியம் அறிவு, தொழில்முனைதல், புதுமைகள் மற்றும் திறன்வளர்த்தல் ஆகியவற்றின் மையமாக ஜம்மு-காஷ்மீரை பார்ப்பதே எனது லட்சியம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேசிய ....

 

வன்முறை சம்பவங்களால் ஜனநாயகம் பலவீனம் அடையும்

வன்முறை சம்பவங்களால் ஜனநாயகம் பலவீனம் அடையும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 11ம்தேதி வரையிலும், பிறகு, மார்ச் 2ம்தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையிலும் 2 கட்டங்களாக நடக்கிறது.. நாளை ....

 

ஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும்

ஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய திட்டங்களால் 14 கோடி விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வருமானம் பெறும் உரிமையை பெற்றுள்ளனர். கல்விவளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு ....

 

நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு

நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோகவெற்றி பெற்றதையடுத்து மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ....

 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி பிரதமர் வாழ்த்து

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி பிரதமர் வாழ்த்து தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். நாட்டு மக்கள் அனைவருக்கும் வைஷக்தி, விஷூ, மிசாதி, ரங்கோலி பிகு, ....

 

இந்தியாவில் 3 லட்சம் கோடி வரை முதலீடு செய்யும் சவுதி

இந்தியாவில்   3  லட்சம் கோடி வரை முதலீடு செய்யும் சவுதி அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்த முகமது பின் சல்மானை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். ஜனாதிபதி மாளிகையில் சவுதி இளவரசர் சல்மானுக்கு வீரர்களின் அணிவகுத்து ....

 

தமிழக புதியகவர்னராக பன்வாரிலால் புரோஷித் நியமனம்

தமிழக புதியகவர்னராக பன்வாரிலால் புரோஷித் நியமனம் தமிழகம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு புதியகவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, தமிழக புதியகவர்னராக பன்வாரிலால் புரோஷித் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் ....

 

அனைவருக்கும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்

அனைவருக்கும் வளர்ச்சி உறுதி செய்யப்படும் முன்னாள் ஜனாதிபதிகள் ராதா கிருஷ்ணன், கலாம், பிரணாப் காட்டியவழியில் செயல்படுவேன் என, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கூறினார். இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக பதவியேற்று கொண்ட பின்னர் ராம்நாத்கோவிந்த் பேசியதாவது: பணிவுடன் ....

 

இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் பதவியேற்றார்

இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் பதவியேற்றார் இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ....

 

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...