2021 - 22ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ்வங்கி கவர்னர் ....
கொரோனாவால் ஏற்படும்பாதிப்பை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நடவடிக்கைக்கு பிரதமர்மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி அறிவிப்புகளால் மத்தியதர வர்க்கம் மற்றும் தொழிலதிபர்கள் பயன் அடைவார்கள் என்றும் ....
முழு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு மிகப்பெரிய ஆறுதல் தரும்வகையில், மூன்று மாதங்களுக்கான தவணைகள் ஒத்தி வைக்கப் படுவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடன்களுக்கான வட்டி விகிதத்தை, ....
ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் கூடுதல் இருப்புத்தொகையை அரசிடம் தரப்போவதாக சொல்கிறது! இருப்புத்தொகை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இருக்கவேண்டும்! அந்த அளவையும் தாண்டி கூடுதலாக இருப்பதுதான் கூடுதல் ....
இந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி நிர்வாகிகளுடன், அருண்ஜெட்லி இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் ....
மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று 28,000 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டது.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல்செய்த மத்திய ....
செல்லாத நோட்டு அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பணபுழக்கம் ரூ.20 லட்சம்கோடியை தாண்டிவிட்டதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவந்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2016ம் ஆண்டு ....
வங்கி மோசடி குறித்து 2012 ல் எச்சரிக்கை செய்தேன்...ரிசர்வ் வங்கி அதிகாரிகள், நிதி அமைச்சக அதிகாரிகள் என்னை..."Pressureied, Mollify, even Threatened me" என்று அலகாபாத் வங்கியில் ....
கிராமப்புறங்களில் வீடுகட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெறும்கடனுக்கான வட்டியில் மானியம் வழங்கும் புதியதிட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் ....
நோட்டு அறிவிப்பால் சுமார் 50 நாட்கள் சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே எதிர்காலப் பயனைக் கருத்தில் கொண்டு தற்காலிக சிரமத்தை பொறுத்துக்கொள்ளுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் ....