செல்லாத நோட்டு அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பணபுழக்கம் ரூ.20 லட்சம்கோடியை தாண்டிவிட்டதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவந்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2016ம் ஆண்டு நவ.8-ல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப் பட்டதற்கு முன்பு பண பழக்கம் ரூ.17.97 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது புதிதாக 50 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப் பட்டு புழக்கத்தில் விடப் பட்டுள்ளதால் 2018-ம்ஆண்டு நவம்பர் 16-ம் தேதி வரையிலான இரண்டு ஆண்டுகளில் பணபுழக்கம் ரூ. 20.15 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இவ்வாறு அந்தஅறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.