பயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும், அதை முற்றிலுமாக ஒழிக்க இந்தியாவும் ரஷ்யாவும் உறுதி பூண்டுள்ளன. பயங்கர வாதம் என்ற கொடூரச் செயலை எதிர்த்து உலக நாடுகளுடன் இணைந்து உறுதியான, வலுவான நடவடிக்கை ....
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்கிறது என்பது தொடர்பான ஆவணங்களை ஆப்கானிஸ்தான் முன்னாள் உளவுத்துறை தலைவர் ரகுமத்துல்லா நபில் வெளியிட்டார்.
பாகிஸ்தான் உளவுத்துறை தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வோர்க் பயங்கரவாத ....
மரண தண்டனை என்பது ஒழிக்கப்பட வேண்டும் , அதேநேரத்தில் பயங்கரவாதம் தொடர்பான குற்றவாளிகளுக்கு மட்டும் தூக்கிலிடலாம் என்றும் சட்ட ஆணையம் பரிந்துரையில் தெரிவித்துள்ளது.
.
இந்தியா, தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவே விரும்புகிறது. வன்முறைப் பாதையை தேர்ந்தெடுத்த அனைவரும் ஒரு கட்டத்தில் பேச்சு வார்த்தைக்கு அமர்ந்தே தீர வேண்டும்.
.