பயங்கரவாதம் தொடர்பான குற்றவாளிகளுக்கு மட்டும் தூக்கு

 மரண தண்டனை என்பது ஒழிக்கப்பட வேண்டும் , அதேநேரத்தில் பயங்கரவாதம் தொடர்பான குற்றவாளிகளுக்கு மட்டும் தூக்கிலிடலாம் என்றும் சட்ட ஆணையம் பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை தொடர்பாக ஆய்ந்து முடிவு அறிவிக்க சட்டக் கமிஷன் குழு ஆய்வு நடத்தியது. இது தொடர்பாக நீதிபதி ஏ.பி., ஷா தலமையிலான குழுவினர் சட்ட அமைச்சர் சதானந்த கவுடாவிடம் அறிக்கை தாக்கல்செய்தனர்.

இந்த அறிக்கை தொடர்பாக ஏ.பி., ஷா நிருபர்களிடம் பேசுகையில்; நாங்கள் தாக்கல்செய்துள்ள அறிக்கையில் , சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி எங்களின் பரிந்துரைகளை சமர்ப்பித் துள்ளோம். தூக்கு தண்டனையை ரத்து செய்ய இது சரியான தருணம். இனியும் காலம் தாமதிக்க கூடாது. அதே நேரத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர் களுக்கான மரணத்தண்டனை ரத்துசெய்ய முடியாது.

தேசவிரோத சம்பவங்களில் ஈடுபடுபவருக்கும் மரண தண்டனை வழங்கலாம். இவர்களுக்கு அப்பாற்பட்டு பிறகுற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு , மரணத் தண்டனை தேவையற்றது என்று பரிந்துரைத் துள்ளோம். இவ்வாறு ஏ.பி.ஷா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...