பிரச்னைகள் சூழ்ந்துள்ள ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு முன்னெடுக்கும் திட்டங்களானது வளர்ச்சியையும், நம்பிக்கையையுமே அஸ்திவாரமாக கொண்டுள்ளன என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் ....
பர்ஹான் வானி என்ற தீவிரவாதியைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் கலவரம் மூண்டது. இந்தக் கலவரம் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கலவரத்தை ....