தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு, உளவுத்துறை தலைவர் டேவிட்சன் தேவசிர்வாதம் ஆகியோரை தமிழக ஆளுநர் அழைத்து ஆலோசனை நடத்தியது தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய சூழலில், ஆளுநர்உடனான ....
''இந்தியாவில், தீவிரவாதிகள், தேசதுரோக கும்பல்கள், பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி உள்ளது,'' என, கர்நாடகா உயர்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் ரவி தெரிவித்தார்.
சேலத்தில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து ....