ஊத்துமலையில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் சார்பில் சுற்றுவட்டார பள்ளிகுழந்தைகள் பங்கு பெற்ற பண்பாட்டு போட்டிகள் நடைபெற்றது நன்நெரிகதைகள்,கட்ருரை,பேச்சுபோட்டி என பல்வேறு போட்டிகள் நடந்தது ,நிறைவு ....
சோலைசேரி ஸ்ரீ ஜெயராம் கல்யாண மகாலில் தேர்தல் நடைபெற்றது ,ஆலங்குளம் ஒன்றிய தலைவராக டாக்டர் .அன்புராஜ் தேர்ந்தெடுக்க பட்டார்,மற்றும் தங்கராஜ்,கந்தசாமி,செல்லையா தேவர்,எம்.எஸ் .மாடசாமி ,வெட்டும்பெருமாள் ....
முத்துகிருஷ்ணபேரியில் பாரதிய ஜனதா ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது . இக் கூட்டத்திற்கு கிளைத் தலைவர் சுடலைமாடன் தலைமை வகித்தார். செல்வராஜ், வைகுண்டராமன், சந்தனக்குமார் முன்னிலை வகித்தனர். ....