அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

 இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் மருத்துவக் குணம் கொண்டவை.இந்த அம்மான் பச்சரிசியிலேயே மிகச்சிறிய அளவில் தரையோடு படர்ந்து காணப்படும் கொடி வகையும் உண்டு. இதன்கொடி மூன்று அங்குலம் நீளமாக தரையோடு தரையாக படர்ந்து காணப்படும். இந்த இரண்டுகொடிகளின் மருத்துவ குணம் ஒன்றுதான். இதனை அம்மான் பச்சரிசிச் கொடி இலை என்றும். எம்பெருமான் பச்சரிசி என்றும் அழைப்பார்கள்.

 

அம்மான் பச்சரிசி இலையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து, துவரம்பருப்பு சேர்த்து சமைத்து, தினமும் பகல் சாதத்துடன் சேர்த்து ஏழுநாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுப் புண்ணும், வாய்ப் புண்ணும் ஆறும்.

அம்மான் பச்சரிசி இலையைக் கொண்டுவந்து, அம்மியில் வைத்து மைபோல அரைத்து சிறுநெல்லிக்காய் அளவு எடுத்து ஒருடம்ளர் அளவு மோரில் கலந்து காலையில் மட்டும் உள்ளுக்குக் கொடுத்து விடவேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைக் கசிவு நின்றுவிடும்.(இந்த மூன்று நாட்களும் உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும் மேலும் காபி, தேநீர் சாப்பிடக்கூடாது).

அம்மான் பச்சரிசிக் கீரையுடன் சீழா நெல்லி இலையையும் சம அளவுசேர்த்து அரைத்து பசும்பாலில் கலக்கி காலை, மாலை இருவேளை என்று தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால், தூக்கத்தில் கனவு நிலையில் விந்து வெளியேறுதல் குறைபாடு சரியாகும்.

வயதானவர்களுக்கு இரவில் இருமல் ஏற்படும். இதனால் மிகவும் கஷ்டப்படுவார்கள். இதைக் குணப்படுத்த அம்மான் பச்சரிசியிலையைக் கசக்கிச் சாறு பிழிந்து வடிகட்டி நான்கு தேக்கரண்டியளவு சாறு எடுத்து, தேக்கரண்டியளவு சர்க்கரை சேர்த்துக் காலை வேளையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஓயாத இருமல் ஜலதோஷம் குணமாகும்.

அம்மான் பச்சரிசி, அம்மான் பச்சரிசி இலை, அம்மான் பச்சரிசி செடி, அம்மான் பச்சரிசி செடி தேவை, அம்மான் பச்சரிசி பயன்கள், அம்மான் பச்சரிசிக் கீரை,
அம்மான் பச்சரிசியின், அம்மான் பச்சரிசியின் இலை, அம்மான் பச்சரிசி , அம்மான் பச்சரிசியின்  மருத்துவ குணங்கள், அம்மான் பச்சரிசியின்  பயன்கள் , அம்மான் பச்சரிசியின்  நன்மை, மருத்துவ குணம், பயன் , அம்மான் பச்சரிசியின்  நன்மைகள், அம்மான் பச்சரிசியின்  பயன், அம்மான் பச்சரிசி மூலிகை , இலை, ராசம் , அம்மான் பச்சரிசியின் இலையினை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...