விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச நெஞ்சுவலி, தலைவலி முதலியன தலைவலி சரியாகும்.
தும்பைப்பூவின் இலையை கசக்கி அந்தச்சாறை முகர்ந்தால் தலை வலி உடனே சரியாகும்.
நல் லெண்ணெயில் தும்பைபூவை போட்டுக்காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும். 5 -6 துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கும் 2 இலவங்கமும் சேர்த்து மைபோல் நன்றாக அரைத்து நெற்றியில் பற்றாகப்போட்டால் கடுமையான தலை வலி குணமாகும்.
Tags; தலை வலி குணமாக , தலைவலி குணமாக, தலை வலி போவதற்கு, தலைவலி சரியாக குணமாவதற்கு
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.