விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச நெஞ்சுவலி, தலைவலி முதலியன தலைவலி சரியாகும்.
தும்பைப்பூவின் இலையை கசக்கி அந்தச்சாறை முகர்ந்தால் தலை வலி உடனே சரியாகும்.
நல் லெண்ணெயில் தும்பைபூவை போட்டுக்காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும். 5 -6 துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கும் 2 இலவங்கமும் சேர்த்து மைபோல் நன்றாக அரைத்து நெற்றியில் பற்றாகப்போட்டால் கடுமையான தலை வலி குணமாகும்.
Tags; தலை வலி குணமாக , தலைவலி குணமாக, தலை வலி போவதற்கு, தலைவலி சரியாக குணமாவதற்கு
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.