ஆலங்குளம் ஒன்றியம் , ஊத்துமலையில் பா .ஜ க சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 105 வது ஜெயந்தி விழா நடைபெற்றது . விழாவிற்கு ஆலங்குளம் ஒன்றிய பொது செயலாளர். மருத்துவர் v.அன்புராஜ் தலைமையில் .பா ஜ க கோட்ட பொறுப்பாளர் எஸ் .வீ அன்புராஜ் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்தார் ,vilavil v.செல்லையா தேவர், m.மாடசாமி,m.s.தங்கராஜ்,v.கந்தசாமி, a.சிவசங்கர் ,n.வெயிலாட்சி ,செல்லதுரை ,மற்றும் பலர் விழாவில் கலந்துகொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.