ஆலங்குளம் ஒன்றியம் , ஊத்துமலையில் பா .ஜ க சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 105 வது ஜெயந்தி விழா நடைபெற்றது . விழாவிற்கு ஆலங்குளம் ஒன்றிய பொது செயலாளர். மருத்துவர் v.அன்புராஜ் தலைமையில் .பா ஜ க கோட்ட பொறுப்பாளர் எஸ் .வீ அன்புராஜ் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்தார் ,vilavil v.செல்லையா தேவர், m.மாடசாமி,m.s.தங்கராஜ்,v.கந்தசாமி, a.சிவசங்கர் ,n.வெயிலாட்சி ,செல்லதுரை ,மற்றும் பலர் விழாவில் கலந்துகொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.