லாலு, மாயாவதி அரசியல் நாடகம்

தனது எம்பி. பதவியை ராஜினாமா செய்த மாயாவதிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக்கொடுப்பதாக லாலுபிரசாத் யாதவ் கூறியதை அடுத்து, இருவரும் அரசியல் நாடகம் நடத்துவதாக பிஹார் பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து  பேசிய பிஹார் பாஜக தலைவர் நித்யானந்த ராய், ''இது முழுக்கமுழுக்க அரசியல் நாடகம். மாயாவதியின் எம்.பி. பதவிக்கான ஆயுட்காலம் இன்னும் 8 மாதங்கள் மட்டுமே. அவரின் உத்தரப்பிரதேச எம்எல்ஏக்களால் அவரை ஏப்ரல் மாதத்தில் மேலவைக்கு அனுப்பமுடியாது. இதனாலேயே தலித்துகளுக்கு ஆதரவாக இருப்பது போல நாடகமாடி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் மாயாவதி. அவருக்கு தலித்துகள் மீது எந்தக் கரிசனமும் இல்லை. அதை உ.பி. தேர்தலில் மக்களே நிரூபித்துவிட்டனர்.

அம்பேத்கரின் பெயரைவைத்து அரசியல் செய்தவர்களுக்கு ராம்நாத்தின் வெற்றி பதில் அளித்துவிட்டது.லாலு பிரசாத் மாயாவதிக்கு எம்.பி. பதவியை அளிப்பதாக கூறியுள்ளார். அவர் அரசியலில் தனதுகட்டுப்பாட்டை இழந்துவிட்டார். சர்ச்சைமிகுந்த விவகாரங்களில் நுழைந்து கவனத்தைத் தேடிக்கொள்ளலாம; அதன்மூலம் தன்னைக் காத்துக்கொள்ளலாம் என லாலுநினைக்கிறார்'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...