பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த நிர்வாகி என்று பலரும் கூறி வருகிறார்கள்.அவரது இமேஜ் தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அலைமோதி கொண்டிருந்த பாஜகவை கரைசேர்த்தது.
இந்நிலையில் அதிக வெளிநாடுகளுகு சென்று முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, பலநாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வழங்கிய பொருட்கள் ஏலம் விடப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ்சர்மா கூறுகையில் டெல்லிய்ல் உள்ள தேசிய் அருங்காட்சியகத்தில் பிரதமர் நரேந்திரமோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் ஏலத்தில் விடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும்தொகை கங்கைநதி தூய்மை திட்டத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதில் பலபொருட்கள் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக மரத்தால் ஆன பைக்,ரூ. 40000 என்றும் , பிரதமர் மோடி இரயில் நிலையத்தில் நிற்கும் ஓவியமானது ரூ. 50000 என்று அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில் இவ்விரண்டு பொருட்களும்சேர்ந்து ரூ. 5 லட்சத்திற்கு விற்பனையானதாக தகவல் தெரிவிக்கின்றன.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.