ஹிந்துஸ்தானத்தை மோடி என்ற சிங்கம் ஆள்கிறது

பாகிஸ்தான் நாடு ஒருவிற்கப்பட்ட பனானா ரிபப்ளிக் ஆக மாறிவிட்டது .இங்கே யாரிடமும் நாயம்நேர்மை இல்லை .

நம்மை அமெரிக்கா காகிதம்போல் தேவைக்கு துடைத்துவிட்டு தூக்கி எறிந்து விட்டது .நம்மோடு சக காலத்தில் சுதந்திரம்பெற்ற ஹிந்துஸ்தானை பாருங்கள் அவர்களை உலக நாடுகள் கேள்விகூட கேட்பதில்லை ,

ஆனால் நம்மை அடிமையாககூட மதிப்பதில்லை .

அங்கே மோடி என்ற மக்களுக்கான வலிமையான சிங்கம் ஆள்கிறது, மோடிக்காக அவர்கள் 75வருடம் காத்திருந் தார்கள் …!

அதுவரைக்கும் அவர்கள் ஜனநாயகத்தை உயிர்ப்போடு வைத்துஇருந்தார்கள் ,பலஇன்னல்களை பொறுத்தார்கள் .இன்று அவர்களுக்கான தலைவனை விடாமல் பிடித்துக் கொண்டார்கள். நம்மைவிட்டு தொடமுடியாத தொலைவிற்கு முன்னேறிவிட்டார்கள் .

நாம் உலகத்திற்கு கோமாளியாக மாறிவிட்டோம் . பாக்கின் பிரதமர் தன் மக்களுக்கான கடைசி பிரிவு உரையில் ஆத்மார்த்தமாக கூறியது

நன்றி கோகுல் தாஸ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...