பாகிஸ்தான் நாடு ஒருவிற்கப்பட்ட பனானா ரிபப்ளிக் ஆக மாறிவிட்டது .இங்கே யாரிடமும் நாயம்நேர்மை இல்லை .
நம்மை அமெரிக்கா காகிதம்போல் தேவைக்கு துடைத்துவிட்டு தூக்கி எறிந்து விட்டது .நம்மோடு சக காலத்தில் சுதந்திரம்பெற்ற ஹிந்துஸ்தானை பாருங்கள் அவர்களை உலக நாடுகள் கேள்விகூட கேட்பதில்லை ,
ஆனால் நம்மை அடிமையாககூட மதிப்பதில்லை .
அங்கே மோடி என்ற மக்களுக்கான வலிமையான சிங்கம் ஆள்கிறது, மோடிக்காக அவர்கள் 75வருடம் காத்திருந் தார்கள் …!
அதுவரைக்கும் அவர்கள் ஜனநாயகத்தை உயிர்ப்போடு வைத்துஇருந்தார்கள் ,பலஇன்னல்களை பொறுத்தார்கள் .இன்று அவர்களுக்கான தலைவனை விடாமல் பிடித்துக் கொண்டார்கள். நம்மைவிட்டு தொடமுடியாத தொலைவிற்கு முன்னேறிவிட்டார்கள் .
நாம் உலகத்திற்கு கோமாளியாக மாறிவிட்டோம் . பாக்கின் பிரதமர் தன் மக்களுக்கான கடைசி பிரிவு உரையில் ஆத்மார்த்தமாக கூறியது
நன்றி கோகுல் தாஸ்
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |