ஏமனில் சவுதி துணைதூதர் மர்ம நபர்களினால் கடத்திசெல்லப்பட்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
ஏமன் நாட்டின் மன்சவுரா நகரின் சவூதி அரேபியா துணை தூதர் அப்துல்லா-அல்-காலி்த். பணி நிமித்தமாக தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அவரை துப்பாக்கி முனையில் கடத்திசென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக தெரியவருகிறது
கடத்தி சென்றவர்கள் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.