பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

 பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் சுரக்கும். ஒரு சில மருத்துவ காரணங்களைத் தவிர மற்ற எல்லாயிடங்களிலும் தாய்மார்கள் தங்களின் மழலைகளுக்குத் தாய்பால் கொடுக்க வேண்டும்.

புரோட்டீன் ;
'புரோட்டீன்' அளவு உணவில் பாலூட்டுகின்ற பெண்களுக்கு கர்ப்பிணிகளை விட மிகவும் அதிகமாகத் தேவைப்படும். உணவில் 2 கி. புரோட்டீன் இருந்தால்தால் அது 1 கி. பாலின் புரோட்டீன் தயாரிக்கப் பயன்படுகிறது. பொதுவாக, புரோட்டீன் மிகுந்த பால், மீன், இறைச்சி, சோயாபீன்ஸ் ஆகியவற்றை இவர்களுக்குத் தர வேண்டும்.

கால்சியம் :
பாலூட்டும் தாய்மார்களுக்குத் தினமும் 2 கி. அளவு கால்சியம் தேவைப்படுகிறது.

கலோரி ;
தாய்மார்களுக்கு 100 மிலி; பால் உண்டாவதற்கு 130 கலோரி தேவைப்படுகிறது. சாதாரணமாக ஒரு நாளைக்கு 600 முதல் 800 மிலி பால் சுரக்கின்றபோது அதற்கு 800 முதல் 1000 கலோரி சக்தி தேவைப்படுகிறது.

தாய்ப்பாலின் சிறப்பு ;
'தாய்ப்பால்' அந்த குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்தையும், வைட்டமின், கால்சியம் போன்ற அனைத்தையுமே வழங்குகிறது.

குழந்தைகளின் ஜீரணத்திற்கு ஏற்ற உணவு அந்தத் தாயின் பால் தான். இதனால் இது பசுவின் பால் மற்றும் இதர பொடியினால் தயாரிக்கப்படும் பாலை விடச் சிறந்தது.

தாய்ப்பாலில் நோய்க் கிருமிகளை அழிக்கக்கூடிய 'நோய் எதிர்பொருட்கள்' மிகுந்திருக்கும். இதனால், குழந்தை பிறந்தவுடன் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறுகிறது.

நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...