ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகளை சரி செய்ய ஆய்வு குழு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல துறைகளில் ஊழல் பெருகிவிட்டதாகவும், மாநிலத்தில் நிலவும் பல பிரச்சினைகளையும் சரி செய்ய பா.ஜ. க விரும்புவதாகவும் . இதற்க்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பா.ஜ.க மூத்த தலைவர் ராஜ் நாத் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் :

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ஜம்மு காஷ்மீரில் நிலவும் பல பிரச்சினைகளையும் சரி செய்ய பா.ஜ. க விரும்புகிறது. இதற்க்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது இதில் சில அதிகாரிகளும் இடம் பிடித்துள்ளனர். ஆய்வில் ஜம்மு, லடாக் , காஷ்மீர் பகுதிகளில் இருக்கும் மக்களிடையே பாகு பாடு குற்ற சாட்டுகள் இருந்து வருகிறது என்று தெரியவந்துள்ளது.

நீதி , மனிதாபிமாத்தை காஷ்மீரில் நிலை நிறுத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் உரியதீர்வு காணப்பட வேண்டும் என்பதில் பா.ஜ.க முனைப்போடு செயல்படுகிறது. மாநிலத்தின் பலதுறைகளில் ஆய்வு செய்ததில் பலர் ஜம்முவில் அதிகரித்து வரும் ஊழல் குறித்து தெரிவித்துள்ளனர். இவை அனைத்தையும் அறிக்கையாக தயாரிக்க மூன்று மாதங்களாவது ஆகும் என தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...