ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகளை சரி செய்ய ஆய்வு குழு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல துறைகளில் ஊழல் பெருகிவிட்டதாகவும், மாநிலத்தில் நிலவும் பல பிரச்சினைகளையும் சரி செய்ய பா.ஜ. க விரும்புவதாகவும் . இதற்க்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பா.ஜ.க மூத்த தலைவர் ராஜ் நாத் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் :

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ஜம்மு காஷ்மீரில் நிலவும் பல பிரச்சினைகளையும் சரி செய்ய பா.ஜ. க விரும்புகிறது. இதற்க்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது இதில் சில அதிகாரிகளும் இடம் பிடித்துள்ளனர். ஆய்வில் ஜம்மு, லடாக் , காஷ்மீர் பகுதிகளில் இருக்கும் மக்களிடையே பாகு பாடு குற்ற சாட்டுகள் இருந்து வருகிறது என்று தெரியவந்துள்ளது.

நீதி , மனிதாபிமாத்தை காஷ்மீரில் நிலை நிறுத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் உரியதீர்வு காணப்பட வேண்டும் என்பதில் பா.ஜ.க முனைப்போடு செயல்படுகிறது. மாநிலத்தின் பலதுறைகளில் ஆய்வு செய்ததில் பலர் ஜம்முவில் அதிகரித்து வரும் ஊழல் குறித்து தெரிவித்துள்ளனர். இவை அனைத்தையும் அறிக்கையாக தயாரிக்க மூன்று மாதங்களாவது ஆகும் என தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...