பாக்கிஸ்தான், சீனா இந்திய நலனுக்கு ஊறுவிளைவிக்கிறது

  பாக்கிஸ்தான், சீனா இந்திய நலனுக்கு ஊறுவிளைவிக்கிறது  இந்தியாவின் நலனுக்கு எதிரான கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ள பாகிஸ்தான், வெளிப்படையாகவே இந்திய இறையாண்மைக்கு சவால்விடுத்து வருகிறது. அதேநேரத்தில், இந்திய துணைக் கண்டத்தில் சீனா, பொருளாதாரபோரை ஏவி, திட்டமிட்டே செயல்பட்டு வருகிறது என்று ஆர்எஸ்எஸ். இயக்க தலைவர் மோகன்பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் நடந்த ஒரு பொதுக்குட்டத்தில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியதாவது; பாகிஸ்தான் இராணுவம் தீவிரவாதிகளை பயன்படுத்தி, இந்திய ராணுவத்தினரின் தலையை வெட்டுகிறது. இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை கொண்டு, பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி நடந்துகொள்கிற போது அதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க சர்வதேசசமூகம் கேட்டுவருகிறது.

ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளை, நிறுத்த இந்தியா பாகிஸ்தானை கேட்காதது ஏன்? இந்தியா, பாகிஸ்தானின் அத்து மீறல்கள் குறித்து பேசிவருகிறதே தவிர, அதைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன்?. நாட்டின் பாதுகாப்பு பற்றி , மக்கள் கவலையடைந்து வருகின்றனர்.

இந்தியா இருஎதிரிகளின், சவால்களை சந்தித்துவருகிறது. ஒன்று வெளிப்படையானது. இன்னொன்று மறை முகமானது. இந்தியாவின் வலிமையை, சீர்குலைக்க சீனா பக்கத்துநாடுகளுடன் செல்வாக்கை பெருக்கிவருகிறது.

மேலும் மலிவானபொருட்களை இந்தியாவிற்குள் விட்டு, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்துவருகிறது. பிரம்மபுத்திரா நதியில் வரும் இந்தியாவுக்கான நீரை அவர்களின் நாட்டிற்கு திருப்பிவிடும் வேலைகளையும் சீனா செய்துவருகிறது. இது மறைமுகமான ஒருதாக்குதல் ஆகும என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...