தாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைக்காததாலும், தாங்கள் கேட்ட தொகுதிகளை வாங்கவுமே ‘3வது அணி’ என்கிற நாடகத்தை தே.மு.தி.க மற்றும் இடதுசாரி கட்சிகள் நடத்துவதாக தெரிய வருகிறது .
இந்த நெருக்கடிகளுக்கு ஜெயலலிதா பணிந்தால் 3வது அணி என்ற யோசனையை விட்டு விட இந்த தலைவர்கள் தயாராக இருப்பதாக
தெரிகிறது . இல்லாவிடில் 3வது அணியை இவர்கள் அமைக்கலாம் என்று தெரிகிறது.
தனிஅணி அமைத்தால் வைகோவை உடன் சேர்த்துக்கொள்வது என்ற முடிவில் இருக்கிறாகள் . சமரசம் ஏற்பட்டுவிட்டால் ஜெயலலிதாவைப் போலவே வைகோவை இவர்கள் மறந்துவிடுவர்.
{qtube vid:=2WAisq0tnaY}
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.