பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின்-கூட்டம் டெல்லியில் நடைபெற்றது .
கூட்டத்துக்கு பிறகு செதியாளர்களுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி இந்தியா தனது மிக சிறந்த ஜனநாயகத்துக்காகவே உலகஅளவில் மரியாதையை பெற்றுள்ளது. ஆனால், இந்த நற்பெயருக்கு மாசு உருவாகி விட்டது.
இந்திய-ஜனநாயகத்துக்கே இழுக்கு ஏற்படுத்தப்பட்டு இருப்பது உறுதியாகி விட்டது . எனவே, ஒரு நாள் கூட பதவியில் நீடிக்க இந்த அரசுக்கு உரிமை இல்லை. இந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்கு தார்மீக உரிமை கிடையாது என்று அத்வானி தெரிவித்துள்ளார்.
{qtube vid:=zUPJiq9pfMg}
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.