பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின்-கூட்டம் டெல்லியில் நடைபெற்றது .
கூட்டத்துக்கு பிறகு செதியாளர்களுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி இந்தியா தனது மிக சிறந்த ஜனநாயகத்துக்காகவே உலகஅளவில் மரியாதையை பெற்றுள்ளது. ஆனால், இந்த நற்பெயருக்கு மாசு உருவாகி விட்டது.
இந்திய-ஜனநாயகத்துக்கே இழுக்கு ஏற்படுத்தப்பட்டு இருப்பது உறுதியாகி விட்டது . எனவே, ஒரு நாள் கூட பதவியில் நீடிக்க இந்த அரசுக்கு உரிமை இல்லை. இந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்கு தார்மீக உரிமை கிடையாது என்று அத்வானி தெரிவித்துள்ளார்.
{qtube vid:=zUPJiq9pfMg}
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.