ஏமனில் அதிபருக்கு எதிராக அறவழியில் திரண்ட மக்கள் மீது அடக்குமுறை ஏவபட்டதில் 45 பேர் வரை பலியாகியுள்ளனர் .
தலை நகரில் ரிங்ரோடு இருக்கும் பகுதியில் திரண்ட ஆயிரகணக்கான பொதுமகள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது . ஒருசில நிமிடங்களில் 45 பேர் வரை பலியாகியுள்ளனர் . 250க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். அப்பாவி மக்கள் கொலலப்பட்டதற்கு அமெரிக்கா கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
{qtube vid:=U5qHpNiDfyQ}
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.