90 மில்லியன்-யூரோ கொடுத்தால்தான் 4 பிரெஞ்சு பணய கைதிகளையும் விடுவிக்கமுடியும் என்று அல்-கொய்தாவின் வட ஆப்பிரிக்க கிளை அறிவித்துள்ளது . இவர்கள் நான்கு பேரும் செப்டம்பர் மாதம்-முதல் அல் கொய்தா அமைப்பின் பிடியில் இருக்கிறார்கள்.
பிரான்ஸ் அரசு இந்த நிபந்தனைக்கு இணங்க மறுத்துவிட்டது. பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் சிறைகளில்
அடைக்கபடிருக்கும் அல் கொய்தாவினரை விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.