புட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக ஸ்ரீ சத்யசாய் அறிவியல், உயர்மருத்துவ கழக மருத்துவமனை இயக்குனர் சபையா அறிவித்துள்ளார் .
இன்று வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : சாய்பாபாவுக்கு தொடர்சிகிச்சை தரப்பட்டு
வருகிறது. இன்றுகாலை நிலவரபடி இவருடைய உறுப்புகளின் செயல்பாடுகள் செயல்லிழந்து வருகின்றன. கல்லீரலின் செயல்பாடு பாதிக்கபட்டதை தொடர்ந்து இரத்தழுத்தம் குறைந்து வருகிறது. இது கவலை தருவதாகவும் , சுவாசகோளாறு காரணமாக அவருக்கு தொடர்ந்து செயற்கைசுவாசம் தரப்பட்டு வருவதாகவும் கூறபட்டுள்ளது. சாய்பாபா கடந்த 28ம்தேதி சுவாசகோளாறு மற்றும் இருதயபாதிப்பு காரணமாக சாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.