ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் தேதி'பூமி தினம்' (எர்த் டே) கொண்டாடப்படுகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை மற்றும் கழிவுநீர், வாகனங்கள் வெளிவிடும் புகை, பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள், ரசாயனங்கள் போன்றவற்றால நம்முடைய சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது .
இவை அனைத்தையும் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கணும் என்ற நோக்கத்தில் 1970-ம் ஆண்டு அமெரிக்காவுல ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்தது அவங்க கடைப்பிடிக்க ஆரம்பிச்சது தான் இந்த 'பூமி தினம்'.
மரங்கள் வெட்டுவதைத் தடுத்து, காடுகளைப் பாதுகாக்க வேண்டும், விலங்குகளை கொல்லக்கூடாது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளை அறவே ஒழிக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தும் விதமாகத்தான் இந்த தினம் கொண்டாடப்படுது. எனவே, நம்மை தாய் போல பாதுகாக்கும் இந்தப்பூமி மாசுபடுவதைக் குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஆர்வத்துடனும், விழிப்புடனும் செயல்படுவோம்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.