பூமி தினம்

ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் தேதி'பூமி தினம்' (எர்த் டே) கொண்டாடப்படுகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை மற்றும் கழிவுநீர், வாகனங்கள் வெளிவிடும் புகை, பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள், ரசாயனங்கள் போன்றவற்றால நம்முடைய சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது .

இவை அனைத்தையும் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கணும் என்ற நோக்கத்தில் 1970-ம் ஆண்டு அமெரிக்காவுல ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்தது அவங்க கடைப்பிடிக்க ஆரம்பிச்சது தான் இந்த 'பூமி தினம்'.

மரங்கள் வெட்டுவதைத் தடுத்து, காடுகளைப் பாதுகாக்க வேண்டும், விலங்குகளை கொல்லக்கூடாது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளை அறவே ஒழிக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தும் விதமாகத்தான் இந்த தினம் கொண்டாடப்படுது. எனவே, நம்மை தாய் போல பாதுகாக்கும் இந்தப்பூமி மாசுபடுவதைக் குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஆர்வத்துடனும், விழிப்புடனும் செயல்படுவோம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...