கந்தஹார் நகரில் இருக்கும் முக்கியமான சிறை ஒன்றில் சுரங்கம் தோண்டி 450க்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓடி விட்டதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தலிபான்பயங்கரவாதிகளாவர்.476சிறை கைதிகள் தப்பியுள்ளதாக மதிப்பிடபட்டுள்ளது என
சிறைக்கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
சிறையின் தெற்கு-பகுதியில் பல நூறு மீட்டர் நீளம் சுரங்கம்தோண்டிய அவர்கள் ஞாயிற்றுகிழமை இரவு 11மணிக்கு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
{qtube vid:=hJJyGY-ZVxs}
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.