பிரமிடின் மர்மங்கள்

பிரமிடின் மர்மங்கள் பண்டைய காலத்தில் (கி.மு. சுமார் 2500 ஆண்டு) எகிப்தியர்கள் மனிதனின் இறப்பிற்குப் பிறகும் வாழ்க்கை உண்டு என நம்பினர். எனவே எகிப்தியர்கள் இறந்த பின்பு அவர்கள் பயன்படுத்திய ஆபரனங்கள், பொருட்கள் ஆகியவை இறப்பிற்கு பிந்தைய வாழ்விற்கு அவர்களுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.

இறந்த பிறகும் வாழ்க்கை உண்டு என்ற அசைக்க முடியாத நம்பிக்கையால் எகிப்திய மன்னர்கள் இறந்த பின்பு, அவர்களது உடல்கலை பதப்படுத்தி இந்த பிரமிடுகளில் மம்மிக்களாக வைத்தனர்,

மன்னர் உயிருடன் இருந்த போது மன்னர் பயன்படுத்திய விலை உயர்ந்த ஆபரணங்கள்கிய வெள்ளி, தங்கம், வைரம் மற்றும் உணவு தானியங்கள் ஆகியவை அவரது இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்காக அவருடன் சேர்த்து புதைக்க பட்டது

மன்னர்கள் மட்டு மின்றி மந்திரிகள், மகாராணிகள், மத -குருமார்கள் ஆகிய அனைவருக்கும் அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப தனி தனியே மன்னருக்கு அருகாமைலேயே பிரமிடுகள் கட்டப்\பட்டன.

பிரமிடுகள்

மம்மி மாவீரன நெப்போலியன் உலக-அதிசயங்களில் ஒன்றான கிரேட்பிரமிடின் முக்கியமான உள்ளறையான மெயின்சாம்பரில் ஒரு நாள் இரவை கழித்தார் . காலையில் பிரமிடை விட்டு வெளியே வந்த அவர் எல்லையற்ற பிரமிப்புக்கு ௨ள்ளாகி இருந்தார். என்ன நடந்தது என்று கேட்டபோது அதைச் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் (you wont believe me if I telll you) என்றான். அவனுக்கு மட்டுமல்ல ஆயிரக்கணக்கானோருக்கு அதிசய அனுபவங்களைத் தந்து வருவது பிரமிட்!

பிரமிடின் மர்மங்கள் மிகவும் வியப்பூட்டுவதாகவும் அதன் பயன்கள் மிகப்பெரும் அளவில் இருப்பதாலும் பிரமிடாலஜி, பிரமிட் என்சைக்ளோ பீடியா என்ற தனிப் பிரமிட்இயலே தோன்றிவிட்டது

 

பிரமிடுகள் பற்றிய வீடியோ

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...