24மணி நேரத்துக்குள் கர்நாடக ஆளுநர் பரத்வாஜை திரும்பப்பெற வேண்டும்; பாரதிய ஜனதா

24மணி நேரத்துக்குள் கர்நாடக ஆளுநர் பரத்வாஜை திரும்பப்பெறவில்லை என்றால் நாடு-தழுவிய போராட்டத்தை தொடங்கப்போவதாக மத்திய அரசை பாரதிய ஜனதா எச்சரித்துள்ளது.

வெங்கையா நாயுடு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது , சட்டமன்ற-கூட்டத்தை நடத்துவதற்கு கர்நடாகத்தில் ஏற்பட்டது

போன்று எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டதில்லை.

சட்டப்பேரவையை நடத்துவதற்கு தடையாக இருக்கும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். 24மணி நேரத்தில் மத்திய-அரசு நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய-போராட்டத்தை பாரதிய ஜனதா தொடங்கும். என்று தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...