24மணி நேரத்துக்குள் கர்நாடக ஆளுநர் பரத்வாஜை திரும்பப்பெறவில்லை என்றால் நாடு-தழுவிய போராட்டத்தை தொடங்கப்போவதாக மத்திய அரசை பாரதிய ஜனதா எச்சரித்துள்ளது.
வெங்கையா நாயுடு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது , சட்டமன்ற-கூட்டத்தை நடத்துவதற்கு கர்நடாகத்தில் ஏற்பட்டது
போன்று எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டதில்லை.
சட்டப்பேரவையை நடத்துவதற்கு தடையாக இருக்கும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். 24மணி நேரத்தில் மத்திய-அரசு நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய-போராட்டத்தை பாரதிய ஜனதா தொடங்கும். என்று தெரிவித்தார்
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.