இந்தியாவில் ஊழலுக்கும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரவுக்கும் காங்கிரஸ்தான் காரணம் என தெலுங்கு தேச கட்சி தலைவர் என். சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். ஊழலையும் காங்கிரஸ்சையும் நாட்டிலிருந்து வெளியேற்ற ஒருங்கிணைந்த போராட்டம் தேவை என்று அவர் தெரிவித்தார் . ஒவ்வொரு
மாநிலத்திலிருந்தும் படிபடியாக காங்கிரஸ் கட்சியை வெளியேற்றுவதன் மூலமே நாட்டில் ஊழலற்ற-ஆட்சியை உருவாக்க இயலும் என்று அவர் தெரிவித்துள்ளார் .
Tag; சந்திரபாபு நாயுடு, விலை, உயரவுக்கும்,
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.