சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளி லிருந்து பொது மக்களை மீட்பதற்காக மேலும் 20 குழுக்களை தேசிய பேரிட மீட்புக்குழு அனுப்பிவைத்துள்ளது.
மேலும் மீட்பு நிவாரண பணிகளை தேசியபேரிடர் மீட்புக்குழு தலைவர் ஓபி.சிங் நேரில் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப்பணிகள் குறித்து ஓபி.சிங் கூறும்போது, "இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி 10,589 பேரை மீட்டுள்ளோம். சில இடங்களில் வெள்ளநீர் வெகுவாக வடிந்துள்ளதால் மீட்புப பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மீட்பு பணிகளுக்காக மேலும் 20 குழுக்களை சென்னைக்கு அனுப்பியு ள்ளோம். இரவு முதல் அவர்களும் மீட்புப்பணியில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு குழுவிலும் 40 வீரர்கள் உள்ளனர்" என்றார்.
தமிழக மழைவெள்ளத்துக்கு இதுவரை 269 பேர் பலியானதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.