கடந்த 10 நாட்களாக சென்னையில் நிகழ்ந் திருப்பது மிகத் தீவிரமான சூழல் ஆகும். இதனை பருவநிலை மாற்றத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது. இது இயற்கைச் சீற்றம்தான். இதனை மிகசாதுர்யமாகக் கையாள வேண்டும்.
சென்னையில் பெய்த அதீத பருவ மழைதான் இச்சூழலுக்குக் காரணம். இதுபோன்ற காலகட்டங்களில் பேரழிவு ஏற்படாதவாறு தடுக்கவேண்டும். இதற்காக மழை நீர் வடிகால்களை சுத்தமாகவும், அடைப்பு இல்லாமலும் வைத்திருக்க வேண்டும். இயல்பான வழித் தடத்தில் நீர் தடையின்றி செல்லும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.