உதவிவரும் முன்னே மோடி வருவார் பின்னே

தமிழக வெள்ளத்தில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் உதவித்தொகை..
வெள்ளத்தினால் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000/-உதவித்தொகை

ராய்ட்டர் செய்திநிறுவனம் தகவல்..

இது—ஏற்கனவே அறிவித்த
ரூ 940 கோடி முதல் தவணை
ரூ. 1000 கோடி இரண்டாவது தவணை—தவிர உண்டான உதவித்தொகை
 

உதவி வரும் முன்னே
மோடி வருவார் பின்னே

இலவச பஸ் விடவைத்த
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு நன்றி

ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கிதவிக்கும் மக்கள் கையில் பணமில்லாமல் வாடிகிறார்கள்..அவர்களை உடனடியாக ஊர்கொண்டு சேர்க்க “இலவச பஸ்” விடுங்கள்–தமிழக அரசுக்கு உய்ர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் கட்டளை

இதன் விளைவே தமிழக அரசின் “இலவச பஸ்”–சாரி–விலையில்லா பஸ்—-சாரி–கட்டணமில்லா பஸ் –அறிவிப்பு..

ஆனால் எந்த கோரிக்கையும் யாரும் வைக்காமலே

எந்த நீதிமன்றமும் ஆணை இடாமலே

நரேந்திர மோடி அவர்கள்
வெள்ள நிவாரண பொருட்கள் இலவசமாக–தங்குதடையின்றிதமிழகத்திற்குள் வருவதற்காக புதன் மாலை (3.12.15 ) 6.00 மணிக்கே அதவது மோடி தமிழக வெள்ளத்தை பார்வை இட வர்வதற்கு 18 மணி நேரம் முன்னதாகவே—

தமிழகம் முழுவதும் உள்ள “டோல் கேட்களிள்” கட்டணம் வசூலிக்க கூடாது –இலவசம் என உத்தரவிட்டார்..

உதவிவரும் முன்னே
மோடி வருவார் பின்னே

நன்றி ; எஸ்.ஆர்.சேகர்

மாநில பொருளாளர் மற்றும்

செய்திதொடர்பாளர்–பாஜக

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...