பாபா ராம்தேவ்வை தில்லி போலீசார் வலுகட்டாயமாக வெளியேற்றியது தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட-வேண்டும் என குடியரசுத்தலைவரை பாரதிய ஜனதா தலைவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி தலைமையில் கட்சித்தலைவர் நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண்குமார், எஸ் எஸ் அலுவாலியா போன்ற தலைவர்கள் திங்கள்கிழமை மதியம் குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.