தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் செய்தியாளர்களிடம் நடந்துகொண்ட விதத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை

 இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறும் போது, ''ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கதேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய சுற்றுச் சூழல், வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். எனவே, இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும்.

நவீன நகரங்கள் திட்டத்துக்கான விவரங்களை கடந்த டிசம்பர் 15-க்குள் மத்தியஅரசுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அதுகுறித்து எந்த விவரத்தையும் அனுப் பவில்லை. தமிழகத்துக்கு திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவேண்டும்.


தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் செய்தியாளர்களிடம் நடந்துகொண்ட விதத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது ஜனநாயகத்தின் அங்கமாகும். ஏனெனில் செய்தியா ளர்களின் வழியாகவே மக்களுக்கு செய்தி சென்றுசேர்கிறது. விஜயகாந்தின் நல்ல செயல்கள் பாராட்டும் அதே நேரத்தில் சிலதவறுகளை சுட்டிக்காட்டவும் பாஜக தயங்கியதில்லை'' என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.