இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும்-பெற்று, சிங்கள மக்களுக்கு சமமாக வாழ வழிவகைகள் காணப்படும்-வரையில் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என கோரும் தீர்மானம் இன்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக-
நிறைவேற்றபட்ட்து.
மேலும் இலங்கை போர் குற்றங்களுக்கு-பொறுப்பானவர்களை போர் குற்றவாளிகள் என பிரகடனபடுத்த ஐக்கிய-நாடுகள் சபையை இந்தியஅரசு வலியுறுத்த வேண்டும் என அத்தீர்மானத்தில் வலியுறுத்த பட்டிருக்கிறது .
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.