புனேயில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரமாண்ட மாநாடு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரமாண்ட மாநாடு புனேயில் நாளை நடை பெறுகிறது. இதில் 1.5 லட்சத்துக்கு மேற்பட்டதொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவின் புற நகர் பகுதியான ஹிஞ்சேவாடாவில் ஆர்எஸ்எஸ் மாநாடு நாளை நடக்கிறது. இதற்காக 450 ஏக்கரில் பந்தல்அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. மகாராஷ்டிராவின் மேற்கு மாவட்டங்களான புனே, நாசிக், அகமதுநகர், சதாரா, சாங்லி, சோலாப்பூர், கோலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்இருந்து இதில் பங்கேற்க தொண்டர்கள் முன் பதிவு செய்துள்ளனர். இந்தமாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக ராய்கர் கோட்டையின் ஒன்பது அடுக்குகளை கொண்டமேடை அமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநாட்டு அமைப்பாளர்கள் கூறுகையில், ஒலிமாசுவை அதிகரிக்கும் பெரிய ஒலி பெருக்கிகளை நாங்கள் பயன்படுத்த போவதில்லை.  சாதாரண மைக்குகளில்தான் பேசவுள்ளோம். அவை கடைசிவரிசையில் உள்ளவர்களுக்கு தெளிவாக கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. உணவு உள்ளிட்டவற்றுக்கு பாக்கு மரதட்டுகளை பயன்படுத்த உள்ளோம். இதன் மூலம் சுற்றுச்சூழல் காக்கப்படும் என்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...