பயிர் காப்பீடு பசுமை புரட்சி வந்து பசுமை எழுச்சியை நம் நாடு பார்க்கப்போகிறது

தை பிறக்கிறது வழியும் பிறக்கிறது.  மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்த வலி மறைந்து மோடியின் நல்லாட்சியில் நல்வழி பிறந்துள்ளது.  பல துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
நம் தமிழர் திருநாளம் பொங்கல் பிரதானமாக விவசாயிகளுக்கான பண்டிகை.  நாடு முழுவதுமுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்திட்டத்தை பரிசாக அளித்திருக்கிறார்.  இதன் மூலம் விவசாயிகள் வாழ்வு மகிழ்ச்சியுடன்                  மலரப் போகிறது.


நவீன இந்தியாவில் நவீன யுக்திகளை விவசாயிகள் பார்க்கப்போகிறார்கள்.  பசுமை புரட்சி வந்து பசுமை எழுச்சியை நம் நாடு பார்க்கப்போகிறது.  அதன் மூலம் பசியின்மை மலரப்போகிறது.  பயிர் பாதுகாப்பின் மூலமாக பாரதநாட்டினர் அனைவருக்கும்  உயிர் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளார் நம் பிரதமர்.  ஆக இது ஏர் உழவர்களுக்கு மட்டுமல்லாமல் நம் அனைவருக்கும் ஏழை எளியோருக்கும் அளிக்கப்பட்ட பொங்கல் பரிசு.  இதேபோல பல திட்டங்கள் தமிழகத்திற்கும் கிடைத்திட தாமரை மலர்ந்திட வேண்டும்.

இந்த புதுப்பொங்கல் நன்னாளில் பசியில்லாத, மதுயில்லாத, பஞ்சமில்லாத, லஞ்சமில்லாத  புதியதோர் தமிழகம் படைப்போம்.  ஆம் இந்த தைப்பொங்கலில் புதியதோர் தமிழகம் படைப்போம்! புதிய வாழ்க்கை தமிழருக்கு அளிப்போம்!!

    அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
   என்றும் மக்கள்;; பணியில்
                                                                                                                                       
                                                                                                                         (Dr. தமிழிசை சௌந்தரராஜன்) 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...