கூட நட்பு கலைஞர் தனது மகளுக்கு சொல்ல வேண்டிய அறிவுரை ; ஈ வி கே எஸ்.இளங்கோவன்

தனது மகளுக்கு சொல்ல-வேண்டிய அறிவுரையை கலைஞர் மற்றவர்களுக்கு சொல்கிறார் , இந்த கூட-நட்புத்தான் மகளை சிறைக்கு அனுப்பியிருக்கிறது என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

மேலும் அவர் பேசியதாவது; காங்கிரஸ்சுடனான கூட்டணி இல்லாவிட்டால், கூண்டோடு சிறைக்கு போக வேண்டிவரும்

என்பதால்-தான் கூட்டணி-தொடரும் என பேசிவருகிறார் கலைஞர்.

காங்கிரஸ் எப்போதுமே ஊழலுக்கு துணைபோகாது. கட்சியின் பெரிய-தலைவரான கல்மாடி உழல் செய்துவிட்டதாக தெரிந்த உடனே! அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்

thamarai talk; அப்பே போர்ப்பஷ் ஊழலில் உங்க கட்சியை சேர்ந்த எத்தனை பேர் உள்ளே இருக்காங்க என்று கொஞ்சம் சொல்லுங்க சார், அரசனுக்கு தெரியாமல் எப்படி சாரதி ரதத்தை செலுத்த முடியும்? , கொஞ்சம் சொல்லுங்க சார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...