திட்ட பணிகளை குறித்த கால கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும்

மத்திய அமைச்சர்கள், தங்களது துறைசார்ந்த திட்ட பணிகளை குறித்த கால கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, அறிவியல், தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, ''அரசு அறிவிக்கும் திட்டங்கள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அதிகப் படுத்துகின்றன. மேலும், அந்த திட்டங்களின் பலன்கள் என்ன என்பதை பொது மக்கள் கண்காணித்து கொண்டே இருக்கின்றனர்.

பொது மக்களின் எதிர் பார்ப்புகளை பூர்த்திசெய்ய வேண்டுமென்றால் காலக்கெடுவை நாம் தவறவிடக்கூடாது. அதனால், எந்தவொரு திட்டத்தையும் குறித்த காலக் கெடுவுக்குள் முடிக்க வேண்டும். குறிப்பாக, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மிக முக்கியமானவை. அந்தத்திட்டங்களை எக்காரணம் கொண்டும் கிடப்பில் போட்டுவிடக்கூடாது" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...