பார்லிமென்டில், எதிர்க் கட்சிகளுக்கு சவால்விட்டு ஆவேசமாக பேசிய, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை பாராட்டி, சமூக வலை தளமான டுவிட்டரில், பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்மிருதி இரானியின் பேச்சு அடங்கிய வீடியோதொகுப்பை, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர்,
'சத்யமேவ ஜெயதே. இதை, நாட்டுமக்கள் முழுமையாக கேட்கவேண்டும்' என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.