பாஜக தனித்து போட்டியிடும்

தமிழகத்தில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்காமல் பாஜக தனித்து போட்டியிடும் என்று  பாஜக தேசிய பொறுப்பாளாரன பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்தொடர்பாக கூட்டணி அமைக்கும் படலம் சூடுபிடித்துள்ள நிலையில், பெரும் பான்மையான கட்சிகள் கூட்டணி விவாதத்தில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜக-வின் தேசிய பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர் நேற்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, ‘இந்த சட்டமன்றதேர்தலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுடன் நிச்சயமாக பாஜக கூட்டணி அமைத்து கொள்ளாது.

இம்முறை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பாஜக தனித்துபோட்டியிட முடிவு செய்துள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக-வில் போட்டியிட இதுவரை 3 ஆயிரம்பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இவர்களிடம் நேர்காணலும் நடத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பா ளர்களின் பட்டியலை 19(இன்று) மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...