வங்கதேச ஊடுருவலை தடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று ராகுல் காந்தி சொல்வாரா?

வங்கதேச ஊடுருவலை தடுக்க காங்கிரஸ் அரசு தவறி விட்டது என்று அமித்ஷா குற்றம்சாட்டினார். அசாம் மாநிலம் தாகுவாகோனாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பேசியதாவது:  காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தேர்தல் பிரச்சாரத்துக்காக இங்கு வர உள்ளனர். அப்போது, வங்கதேச ஊடுருவலை தடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று அவர்களால் சொல்லமுடியுமா? முடியாது. ஏனென்றால், வங்கதேச ஊடுருவல் காரர்களை தங்களது வாக்கு வங்கியாக காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருகிறது.

அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்குவந்தால் வங்கதேச எல்லையை மூடுவோம். இதன்மூலம் வங்க தேசத்தினரின் ஊடுருவல் பிரச்சினை முடிவுக்குவரும். வங்கதேசத்தினரின் ஊடுருவல் அசாம் மாநிலத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே பெரும்பிரச்சினையாக உள்ளது.

மேலும் சுதந்திரத்தின் போது அசாம் மாநிலத்தை இந்தியாவுடன் சேர்க்க நேரு ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அசாம்மாநிலத்தை இந்தியாவின் அங்கமாக சேர்த்ததில் மகாத்மா காந்தியும் கோபிநாத் பர்தோலோவும் (அசாம் முதல் முதல்வர்) முக்கியபங்காற்றினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.