30-ம்தேதி முதல் மே 14-ம் தேதிவரை பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் பிரச்சாரம்

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வரும் 30-ம்தேதி முதல் மே 14-ம் தேதிவரை பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் பிரச்சாரம்செய்ய உள்ளனர். வேலூர் மாவட்டம் வாணியம் பாடியில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதரராவ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்ன செய்தியாளர்களிடம் பேசியவர் தமிழகத்தில் வரும்தேர்தலில் 189 இடங்களில் பாஜக போட்டியிடுவதாக தெரிவித்தார்.

மேலும் பேசியவர் தமிழகத்தில் ஊழல் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அதிகரித்து காணப்படுவதாக குற்றம்சாட்டினார். மோடியின் ஆட்சிக்காலத்தில் இது வரை எந்த தமிழக மீனவர்களும் சுட்டுக் கொல்லப் படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜக அரசுதான் தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளுக்கு ஸ்மார்ட்சிட்டி அந்தஸ் தை அளித்துள்ளதாக கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...