ஸ்பெக்ட்ரம் உழலலில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜா அவரது பதவியை ராஜினாமா செய்திருப்பது ஒரு துவக்கம்தான். ராஜாவை கைதுசெய்வதே அடுத்த நடவடிக்கையாக இருக்கனும் என்று அ தி மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
அவரது ராஜினாமா காலம்தாழ்த்தி அரங்கேறியுள்ளது. ராஜா இத்தனை காலமாக அரசியல்சாசன அமைப்புகளை அவமதித்து வந்துள்ளார். எனவே ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவரை கைதுசெய்ய வேண்டும். இவ்வாறு அ தி மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.