கேரளாவில் பா.ஜ.க. தனது கணக்கை தொடங்கியது

கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 16–ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க் கட்சியான இடதுசாரிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து பாரதீய ஜனதா 3-வது அணியாக களம் இறங்கியது.

இன்று வெளியான தேர்தல்முடிவுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்ந்து 85 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இதன் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைக்கவுள்ளது.

கேரளாவில் மூன்றாவது அணியாக பாஜக. களமிறங்கியது. இதுவரை கேரளசட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது இல்லை. இந்நிலையில் இன்று வெளியான தேர்தல்முடிவில் கேரளாவை சேர்ந்த மூத்த பாஜக. தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஓ.ராஜகோபால் 8000 ஓட்டுகள் வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சிவன் குட்டியை தோற்கடித்து வெற்றிப் பெற்றார்.

ஓ.ராஜகோபால் வெற்றிப் பெற்றதுதன் மூலம் கேரளசட்டமன்றத்தில் முதல் முறையாக பா.ஜ.க. தனது கணக்கை தொடங்கியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...