கிராமத்து மக்களுடன் அமர்ந்து உணவு அருந்திய அமித் ஷா

உத்தரப்பிரதேச மாநிலம், பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாராணசியில், ஜோகியாபூர் கிராமத்தில், பாஜக தேசியதலைவர் அமித் ஷா, தலித் குடும்பத்தினருடன் செவ்வாய்க் கிழமை மதிய உணவை அருந்தினார்.


 இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்ததாவது: அலாகாபாதில் விவசாயிகள் நடத்திய பேரணியில் கலந்துகொள்வதற்காக அமித் ஷா சென்று கொண்டிருந்தார். அப்போது பிந்த் சமூகத்தினர் (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சமூகம்) அதிகம்பேர் உள்ள ஜோகியாபூர் கிராமத்துக்கு சென்றார்.


 அவருக்கு அப்பகுதிமக்கள் உற்சாகமான வரவேற்பளித்தனர். இதைத்தொடர்ந்து கிரிஜா பிரசாத் பிந்த் மற்றும் இக்பால் பிந்த் ஆகியோரது இல்லத்துக்குச் சென்ற அவர், அங்கு பரிமாறப்பட்ட உணவை ருசித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...